கார்

கோட்டா: காரிலேயே விட்டுச் செல்லப்பட்ட மூன்று வயதுச் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் புதன்கிழமை (மே 15) மாலை நிகழ்ந்தது.
மொராதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் நகரில் காரும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் ஏறக்குறைய 9,604 கார்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை (யுஏஇ) சேர்ந்த நஹ்யான் அரசக் குடும்பத்தார், வளைகுடா பகுதியில் வர்த்தகத்திலும் அரசியலிலும் முக்கியப் பதவிகளை வகிக்கின்றனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த எஃப்4 பந்தய வீரரான கபீர் அனுராக், 16, ‘அல்பைன் அகாடமி’யின் ஓட்டுநர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.